சனி, 30 ஆகஸ்ட், 2014

கொழுப்பு கட்டி கரைய மருந்து












கொழுப்பு கட்டி கரைய ரச பற்பம்:


காட்டு உள்ளியும்,சுத்திசெய்த கந்தகமும்,ஓர் நிறையாய் அரைத்து வில்லை தட்டிக் கலசத்திலிட்டு தைலமிறக்கி வாலை ரசத்திலிட்டு வெயிலில் வைத்து வர நீறும்.அதை அதே குழி தைலத்தால் அரைத்து வில்லை செய்து கொண்டு நன்றாய் வெந்த செங்கல்லை பாக்கு போல் உடைத்து ஒரு குண்டு சட்டியில் அரைவாசி போட்டு அதன் மேல் ஒரு படி உப்பு 
கொட்டி பரப்பியதில் வில்லைகளை வைத்துமூடி 7 சீலை மண் செய்து அடுப்பேற்றிக் காடக்கினியாய் 3 சாமம் எரித்து ஆறவிட்டு எடுக்க பதங்கித்துஇருக்கும்.அதை எடுத்து பணவிடை (.488 மில்லி கிராம்) பனை வெல்லத்தில் முதலிய அனுபானங்களில் 7 உண்ண குஷ்டம்,குலை நோய்,பவுத்திரம்,கழலை,காமாலை,விப்புருதி,வீக்கம்,வெள்ளை படருதல்,சூலை,அரையாப்பு,யோனி புற்று,மூலமுளை,கண்டமாலை,கிரந்தித்தடிப்பு,வெள்ளை,கருங்கரப்பான்,வண்டுகடி,மேக வாயு,குன்மம் தீரும்.வாய் பிடிக்காது.    
காட்டு வெங்காயம் :

சுத்தி செய்த கெந்தகம் 

லிங்க ரசம் 



 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.